முத்துவை வைத்து குடும்பத்தில் சண்டையை மூட்ட பிளான் பண்ணும் ரோகினி மற்றும் சுருதியின் அம்மா! சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயா மீனா விடம் உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க என கேட்கிறார். அதற்கு மீனா பாத்திரம் விளக்கிட்டு  வேலை செய்யலாம்ன்னு இருக்கிறேன் என பதில் சொல்கிறார். அதற்கு விஜயா என்ன நக்கலா சபையில உட்கார்ந்துகிட்டு நான் வரல என பதில் சொல்லிட்டு இருக்க வரது வராது உன் விருப்பம் அதை ஏன் சபைல சொல்ற என கேட்கிறாள் அதற்கு மீனா நீங்க சபைல தானே என் புருஷன் வரக்கூடாதுன்னு சொன்னீங்க அதுக்கு தான் நான் சொன்னேன் என சொல்கிறாள்.

உடனே  விஜயா அவங்க புருஷன் வரலைன்னா இவங்களும் வரமாட்டாங்களாம் இவங்க பெரிய சத்தியவான் சாவித்திரி  ஏன் பேசுகிறாள்  அதோடு உன் புருஷன் ஃபங்ஷன்ல வந்து எதுக்காகவும் வாயை திறக்க கூடாது அவனால ஏதாவது பிரச்சனை வந்தால் அவ்வளவுதான் என திட்டுகிறார்.  உடனே மீனா போய்  நடந்த அனைத்தையும் முத்து விடம் சொல்லி ரவிக்காகவும் மாமாவுக்காகவும் நீங்க எந்த பிரச்சினையும் பண்ண கூடாது எது நடந்தாலும் அமைதியா இருக்கணும் என கூறுகிறாள்.

சாகப்போகும் கோடீஸ்வரி! சண்டை போடும் சித்ராதேவி.. ஆஹா கல்யாணம்..

அதோடு ரோகிணி பார்லரில் தனது தோழியிடம் தாலி பிரித்து கோக்க பணம் ரெடி பண்ணனும் என சொல்கிறாள்.  அதற்கு அவளுடைய பிரண்டு பணம் ரெடி பண்ணிடலாம் ஆனா உங்க அப்பா அதுக்கு என்ன பண்றது. ஒரு ஆள் பாக்க வேண்டியதுதானா என கேட்கிறார். அதற்கு ரோகினியோ  வேணாம் வேணாம் போன தடவை மாமானு ஒருத்தன் வந்து பண்ணி வச்சதே போதும், இந்த தடவை அதுக்கு வேற ஒரு பிளான் வச்சிருக்கேன் என சொல்ல  உடனே அவளுடைய பிரண்டு  என்ன பிளான் என கேட்கிறாள் அதற்கு ரோகிணியும் ஏதாவது ஒரு விஷயம் நடந்ததுனா இன்னொரு விஷயம் மறந்துடும் அதனால முத்துவை வச்சு ஃபங்சன்ல ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி எங்க அப்பா மேட்டர் மறக்க வச்சிடுவேன்

அது எப்படி நடக்கும் என தோழி கேட்கிறார் அதற்கு முத்துவை சின்னதா ட்ரிகர் பண்ணா போதும் அவன் பெரிய அளவுக்கு வெடிச்சிடுவான் என சொல்கிறாள். மேலும் பணம் ரெடி பண்ணுவதற்காக ரோகினி அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி ஏதாவது பணம் இருக்கா அம்மா என கேட்கிறார். அவங்க அம்மாவோ பணம் எதுவும் இல்லை ஆனால்  ஒரு நகை இருக்கு அதை வச்சு நான் கொண்டு வந்து தரேன் என சொல்கிறார்.

விஜயா மேடம் முத்துவை தான் உங்களுக்கு பிடிக்காது இப்ப கேட்கலாம் ஊட்டி விடுறீங்க.. சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்கலாம்..

அதுபோல  பணமும் எடுத்து வருகிறார்.மேலும் பார்லரில் வேலை பார்க்கும் ஒரு பெண் வந்து ரோகினியிடம் யாரோ லட்சுமிங்கிறவங்க வெளியே வெயிட் பண்றாங்க என சொல்கிறாள். உடனே ரோகினி  அவங்க அம்மாவ கூட்டிட்டு வந்து ரூம்ல வெயிட் பண்ண சொல்லிவிட்டு வெளியே வந்து  வேலை பார்ப்பவர்களிடம் யார் வந்தாலும் உள்ளே அனுப்பக்கூடாது யாராயிருந்தாலும் சரி, என்னை கேட்காமல் உள்ளே அனுப்பக்கூடாது என ஸ்டிட்டாக  சொல்லிவிட்டு போகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

 

Exit mobile version