மீனா எடுத்த முடிவால் அவஸ்தைப்படும் விஜயா… இது உங்களுக்கு தேவைதான்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்  முத்து பேசிக் கொண்டிருக்கிறார் சத்தியமா நான் குடிக்கவில்லை என கூறுகிறார் ஆனால் மீனா உங்க பொய்யாநம்ப தயாராக இல்லை முன்னாடி சத்யாவை அடிச்சப்ப பொய் சொன்னீங்க ஆனா ஏன் அடிச்சீங்க என்ன நடந்தது என்று இதுவரைக்கும் தெரியல ஆனா இப்பவும் பொய் சொல்றீங்க என பேசுகிறார் அது வேற ஆனா இப்ப சத்தியமா குடிக்கவில்லை என முத்து கூறுகிறார்.

நான் குடிகள யாரு என்ன சொன்னாலும் அப்பா என்ன நம்பவே இல்ல நீயும் என்னை நம்பவே இல்லை நான் குடிகாரனாவே இருந்துட்டு போறேன் என கோபமாக காத்து விட்டு செல்கிறார்  அடுத்த காட்சியில் மீனா பூவை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கும் பொழுது வழிமறித்த சிட்டி மீனா அக்கா யாரு குடிகாரர் என்று இப்ப தெரியுதா உங்க வீட்டுக்காரர் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க பகல்ல குடிக்க வேண்டாம் என்று குடிச்சிட்டு கார் ஓட்ட வேணாம்னு சொல்லுங்க என பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் ஒழுங்கா போயிடு என்கிட்ட அடி வாங்காத என கூறுகிறார் அதற்கு என்ன அடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் போய் உங்க வீட்டுக்காரருக்கு அட்வைஸ் பண்ணுங்க என பேசிவிட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் முத்து தன்னுடைய நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் சத்தியமா நான் குடிக்கவில்லை என கூறுகிறார் அதற்கு நாங்கள் நம்புறோம் டா உங்க அப்பாவும் மீனாவும் நம்பவில்லை என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது என கூறுகிறார்கள்.

மேலும் அடுத்த காட்சியில் மீனா பூ எடுத்துக்கொண்டு செல்கிறார் அப்பொழுது இரண்டு பெண்கள் முத்து தம்பியை இப்படி செய்தது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு இதற்கு ஒரு மருந்து இருக்கிறது அதை கொடுத்தால் குடிக்கிற எண்ணமே வராது என கூறுகிறார்கள் உடனே அந்த மருந்தை வாங்கிக் கொண்டு மீனா வீட்டுக்கு சென்று ஜூஸில் கலந்து வைத்துள்ளார்.

அது தெரியாமல் விஜயா இந்த முத்துவுக்கு தான் இவ ஜூஸ் போட்டு வச்சிருப்பா அவன் இதெல்லாம் குடிக்க மாட்டான் என விஜயா எடுத்து குடித்து விடுகிறார் மீனா கீழே சென்ற அண்ணாமலை இடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது ஐம்பது மொழம் பூ இரண்டு மாலை ஆர்டர் வந்துள்ளதாக அட்வான்ஸ் கொடுக்கிறார் அப்பொழுது முத்துவும் வருகிறார் முத்து ரொம்ப கஷ்டப்பட்டதாக மீனா சொல்லுகிறார். பரவால்ல அப்படியே இருக்கட்டும் என அண்ணாமலை கூறுகிறார் அப்பயாவது திருந்தட்டும் எனவும் பேசுகிறார்.

முத்து அண்ணாமலிடம் பேச வர அண்ணாமலை கண்டு கொள்ளாமல் செல்கிறார் உடனே மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கண்டதை குடிக்காமல் ஆரஞ்சு ஜூசை குடிக்க சொன்னதாக மீனாக்கூற உடனே எடுத்துக்கொண்டு வா நாம் மூஞ்சி கழுவிட்டு வருகிறேன் என சொல்கிறார் முத்து அந்த ஆரஞ்சு ஜூசை எடுத்த போகும்பொழுது அதனை விஜயா குடித்து விடுகிறார்.

உடனே அதனை குடித்தால் ஏதாவது ஆயிடுமோ என பயத்தில் மீனா வண்டி எடுத்துக் கொண்டு மருந்து கொடுத்த வீரிடம் கேட்க கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

 

Exit mobile version