மாலையில் ஆரம்பித்த சண்டை.. விஜயாவையும் சுதாவையும் மிரட்டிய சுருதி.. ஃபர்ஸ்ட் பால் 6 ஆயிடுச்சே…

thamizhum saraswathiyum march 26 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவையும் மீனாவையும் மேலே இருந்து சுதா பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் சுதாவின் கணவரிடம் நான் செட் பண்ணியா ஆள் ரெண்டு பேரும் இன்னும் வரவில்லை அதனால் தான் பதட்டமாக இருக்கிறது என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அவர்களை வைத்து முத்துவை வம்பு இழுக்க சொல்லி இந்த பங்க்ஷன் கடைசியில் ஏதாவது பிரச்சனை ஆக வேண்டும் என பேசுகிறார்.

ஸ்ருதி அடுத்த நிறைய நகையை போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார் ரவி உள்ளே வருகிறார் என்ன இவ்வளவு கிரவுடா இருக்கு என சொல்ல அனைவரும் வெளியே போகிறார்கள் அப்பொழுது சுதா உள்ளே வந்து இன்னும் நகைகளை கொடுத்து போட்டுக் கொள்ளும்படி கூறுகிறார். ஏற்கனவே இதுவே வெயிட்டா இருக்கு இப்ப இத வேற போட்டுக்கணுமா என பேச கல்யாணத்தை தான் உன் இஷ்டத்துக்கு பண்ணிகிட்ட இதையாவது எங்க இஷ்டத்துக்கு விடு என பேசுகிறார்.

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த அப்பா வயது தயாரிப்பாளர்.. அடக்கடவுளே இவரா இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரோகினியின் தோழி வித்யா ரோகினி இடம் சென்று ஸ்ருதி கழுத்து நிறைய நகை போட்டுள்ளார் அதை பார்த்தால் கண்டிப்பாக விஜயா உன்னிடம் கேள்வி எழுப்புவார் நீ வேற நகை கம்மியா போட்டு இருக்க திருவிழா தேர் போல் ஜொலிக்கிறார் சுருதி  நகை கடை விளம்பரத்தில் இருக்கும் பெண்களைப் போல் ஜொலிக்கிறார் என பேசுகிறார் உடனே ரோகிணி விஜயா என்னை கேட்பதற்குள் இந்த பங்க்ஷனில் ஏதாவது சண்டை வர வேண்டும் என பேச உடனே வித்யாவிடம் உன் ஆளு இன்னும் வரலையா எனகேட்கிறார்.

செட் பண்ணி ஆளுக்கு போன் பண்ணி எப்பொழுது வருவாய் என கேட்க வந்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் மற்றொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா துளசி மாடியில் எடுத்து செல்கிறார் அப்பொழுது இந்த மாலை எதற்கு என கேட்க எங்க குல வழக்கப்படி துளசி மாலை தான் போடுவோம் என பேசுகிறார் மற்றொரு பக்கம் விஜயா ரோஜா பூ மாலை எடுத்து வருகிறார் கண்டிப்பாக மாலையில் சண்டை ஆரம்பிக்கப் போகிறது என முத்து மீனா விடம் கூறுகிறார்.

முத்துவை குடிக்க வைத்து காரியத்தை சாதிக்க பார்க்கும் ரோகிணி.. அண்ணாமலையை காலால் உதைக்கும் நபர். ஸ்ருதியின் அம்மா ஆசை நிறைவேறுமா..

அதேபோல் ஸ்ருதியியம் சென்று துளசி மாலையை போட்டுக் கொள் என சுதா கூற அந்த நேரத்தில் விஜய வந்து எங்க குல  வழக்கப்படி ரோஜா பூ மாலை தான் போடுவாங்க இது என்ன பூ எல்லாம் கொட்டிடுச்சா என பேசுகிறார். உடனே ஸ்ருதி நீங்க ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா நான் சொல்றத நீங்க கேளுங்க எனக்கு தானே பங்க்ஷன் என சொல்லிவிட்டு சுதாவிடம் இருந்து துளசி மாலை வாங்கி போட்டு கொள்கிறார் அதன் பிறகு விஜயாவிடமிருந்து ரோஜா பூ மாலையையும் வாங்கி போட்டு கொள்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

அடுத்த நாள் எபிசோடில் முத்துவை குடிக்க வைக்க ஆள் செட் பண்ணிய நபர் வந்து விடுகிறார் உடனே அவரை காட்டுகிறார் வித்யா இத்துடன் ப்ரோமோ முடிகிறது.