அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து காசை திருடிய மனோஜ்.! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனா வர மீனாவிடம் உங்க வீட்டுக்கு போனியா என கேட்கிறார் ஆமாம் என சொல்ல எதற்காக போன எங்க  அம்மாவை பார்க்க அம்மா கூப்பிட்டாங்க என மீனா கூறுகிறார் உடனே எதற்காக என கேட்க சத்தியா அந்த சிட்டி கூட வேலைக்கு போறான் அவங்க எவ்வளவு சொல்லியும் கேட்கல அதனால என்னை கூப்பிட்டாங்க என்ன பேச இப்ப நீ சொன்னியே அவன் கேட்டானா என கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நான் உன்ன போய் உன் தம்பிட்ட பேச சொன்னேனா அவன் எதுக்கு என்கிட்ட வந்து அப்படி பேசினா என்ன பேசினான் என மீனா கேட்க    உன் தம்பி தேவை இல்லாம என்கிட்ட வந்து வான்டடா வம்பு வளர்க்கிறான் அவன ஒழுங்கா இருந்துக்க சொல்லு எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன் அவ்வளவு தான் இல்லனா அடிச்சு மூஞ்சி மொகரையெல்லாம் உடைச்சிடுவேன் என பேசுகிறார். ஏங்க இவ்வளவு கோவப்படுறீங்க அவன் சின்ன பையன் அவனா சின்ன பையன் இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு நிலா சோறு ஊட்டுங்க  அவன் சின்ன பையன் திருட்டு வேலை பண்ணிட்டு இருக்க அவன் சின்ன பையன் என திட்டுகிறார்.

அம்மா என்று கூட பார்க்காமல் கோதைக்கு தரமான பதிலடி கொடுத்த தமிழ்.! இதுக்கு பேரு தான் உள்குத்தா.. இப்ப புரிஞ்சிருக்குமே..

அடுத்த காட்சியில் மீனா சத்யாவுக்கு போன் பண்ணி நீ என்ன பேசினா மாமா கிட்ட என கேட்க ஏன் அதை அவர் சொல்லலையா என்ன நக்கலாக பதில் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அந்த சிட்டி கூட வேலைக்கு போக கூடாதுன்னு சொன்னா திரும்பவும் அவன் கூடத்தான் சுத்திகிட்டு இருக்கியா என கேட்க நான் வேலைக்கு தான் போறேன் முன்ன மாதிரி கிடையாது என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் மாமா என்ன நீ இருக்கிற பக்கமே வரக்கூடாதுன்னு சொல்றாரு எனக் கூறுகிறார் அதற்கு சத்தியா அவர்தான் ஆர்டர் போட்டுட்டாருல இனிமே நீ வராதா உன்னை எங்க பார்க்கணும்னு எனக்கு தெரியும் நான் பார்த்துகிறேன் என கூறுகிறார். இப்படியே பேசிட்டு இருக்க ஒரு காலகட்டத்தில் சத்திய போனை கட் பண்ணுகிறார்.அடுத்த காட்சியில் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் போட்டிங் ஹவுஸ் நான் வரவில்லை என ரவி கூறி விடுகிறார்.

அந்த மோசமான லிப்லாக் காட்சி இப்படித்தான் எடுத்தார்கள்… பல நாள் ரகசியத்தை கசைய விட்ட நடிகை.

அதற்கு ஸ்ருதி உன்னுடைய சம்பாத்தியத்தில் போகணும்னா அடுத்த ஜென்மத்துல தான் போக முடியும் என நாக்களாக பேச ரவிக்கு கோவம் வருகிறது அது மட்டும் இல்லாமல் உங்க வீட்டில் இருந்து கால் பண்ணி பேசும்பொழுது இப்படியே சுருதி கூறி விடுவதால் இன்னும் கோபப்படுகிறார் ரவி அதுமட்டுமில்லாமல் மாடிக்கு மேலே தூங்க போகிறார். இந்த நிலையில் மனோஜ் அம்மாவிடம் காசு கேட்க என்னிடம் காசு கிடையாது எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் நேத்து முத்து அப்பா கிட்ட காசு கொடுத்தாரே அது எப்படி இருந்தாலும் உன்கிட்ட தானே இருக்கும் கொடு என கேட்க அது அவரே வச்சிக்கிட்டாறு  என்கிட்ட இல்லை என திட்டவட்டமாக பேசுகிறார்.

இதுவரைக்கும் சம்பாதித்த ஒரு ரூபாய் என்கிட்ட கொடுத்து இருப்பியா காசு மட்டும் வாங்கிட்டு போறியே என விஜயா மனோஜிடம் கேட்க என்கிட்ட பணம் இல்லை என கூறிவிட்டு செல்கிறார். உடனே மனோஜ் அண்ணாமலை குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து 300 ரூபாய் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போகிறார் அண்ணாமலை வெளியே வந்து எங்க ரூ.300 பணம் வச்சிருந்தேன் அதை காணும் என விஜயாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என ஆரம்பிச்சி தடம் தெரியாமல் போன 9 தமிழ் நடிகர்கள்..?

அதற்கு விஜயா மனோஜை பார்க்க உடனே விஜயா ஏதும் சொல்லி சமாளிக்கிறார் பரசு கூட வெளியே போனீர்களே அங்க செலவு பண்ணி இருப்பிங்க என கூறுகிறார் மனோஜ் வேலைக்கு போகிறேன் என அந்த சமயத்தில் கூற மனோஜ் நில் 500 ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா எனக் கேட்க என்கிட்ட இல்ல நான் ஆன்லைன் பேமெண்ட் தான் வச்சிருக்கேன் என கூறுகிறார்.

ஆனாலும் அண்ணாமலைக்கு சந்தேகம் எப்படி அந்த காசு தொலைந்து போனது என யோசித்துக் கொண்டே இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version