பண விஷயத்தில் மனோஜ்க்கு விபூதி அடித்த ரோகிணி.. முட்டையை வைத்து விஜயாவை மடக்கிய முத்து..

சிறைடிக்க ஆசை சீரியலில் ஜீவாவிடம் இருந்து பணத்தை வாங்கி தான் ஆக வேண்டும் என மனோஜ் மற்றும் ரோகிணி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது வேறு வழியே இல்லாமல் பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என வக்கீல் போலீஸ் கூறுகிறார்கள் ஜீவாவும் சரி நான் கொடுக்கிறேன் என வாக்குறுதி கொடுத்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் கேஎஸ்ஐ முடிக்கலாம் என பைலை எடுத்து கம்ப்ளீட் பண்ணும் பொழுது இன்னும் பணம் வரலையே என ரோகிணி கூறுகிறார்.

உடனே 30 லட்சத்தை மனோஜ் அக்கவுண்ட்டிற்க்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறார் ஜீவா சாட்சி கையெழுத்து கேட்கிறார்கள் மனோஜ்க்கு ரோகிணி சாட்சி கையெழுத்து போடுகிறார் ஆனால் ஜீவாவுக்கு யாரும் கிடையாது உடனே வெளியே வந்து முத்துவிடம் கையெழுத்து கேட்கிறார்கள் முத்து என்ன ஏதுன்னு தெரியாம கையெழுத்து போட முடியுமா எனக் கேட்க எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு சும்மா ஒரு ஃபார்மாலிட்டிஸ் கையெழுத்து  போட வேண்டும் எனக் கூற சாட்சி கையெழுத்து போடுகிறார் முத்து.

மனோஜ் பணம் வந்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அப்பொழுது ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது இந்த பணத்தை எடுத்து முத்து மூஞ்சில் வீசவேண்டும் அப்பொழுதுதான் அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் பதிலடியாக இருக்கும் எனக் கூற ரோகிணி நீ என்ன பைத்தியமா உண்மையாலுமே நீ எல்லாம் படிச்சு முடிச்சியா பணத்தை கொடுத்தால் மூணு பேருக்கும் ஷேர் போட்டு தான் கொடுப்பாங்க அதனால நமக்கு என்ன பஸ்ட் உன் வேலையை பார்க்கலாம் போய் அந்த கன்சல்டன்சிக்கு பணத்தை கட்டி கனடா போகலாம் என கன்சல்டன்சியை பார்க்க செல்கிறார்கள் ஆனால் அங்கு ஏற்கனவே ஆளை எடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.

வேற வழி இல்லாமல் மனோஜ் சோகமாக இருக்க பரவாயில்ல மனோஜ் நம்ம இத வச்சு பிசினஸ் பண்ணலாம் நீ இந்த பணத்தை பத்தி கேட்டா எங்க வீட்ல இருந்து எங்க அப்பா அனுப்புனதா சொல்லு மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார் ரோகினி. உடனே துணிமணி அனைத்தையும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு செல்கிறார்கள் மனோஜ் மற்றும் ரோகிணி அப்பொழுது அனைவரும் இருக்கும் பொழுது எனக்கு 15 லட்சம் பணம் அனுப்பி விட்டார்கள் ரோகினியின் அப்பா எனக் கூற அனைவருக்கும் சந்தேகம் வருகிறது.

எதற்காக உனக்கு அனுப்பனும் ரோகிணிக்கு அனுப்பி இருக்கலாமே என கேள்வி எழுப்புகிறார்கள் பணம் வந்துருச்சுன்னு சந்தோஷமா இருந்தா நீங்க என்ன கொஸ்டின் கேட்டு நோக அடிக்கிறீங்க இன்னும் 15 லட்சம் அனுப்புவதாக கூறியுள்ளார்கள் என கூறுகிறார்கள். இந்த நிலையில் வெயில்ல அலைஞ்சி திரிஞ்சு வந்து இருப்பீங்க ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா மீனா என கேட்க முத்து அதெல்லாம் முடியாது இன்னும் ஒரு மண்டலம் முடியல ஜூஸ் எதுவும் குடிக்க கூடாது என கூறுகிறார்கள்.

அதற்கு விஜயா அவன் கடந்துட்டு போறான் நான் உனக்கு போட்டு தரேன் வா என அழைத்து செல்கிறார் அடுத்த நாள் முட்டை குழம்பு மீனா வைத்துள்ளார் உடனே இரண்டு முட்டையை எடுத்து ரோகினிக்கு வைக்க அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அதுமட்டுமில்லாமல் உடனே முத்து அம்மாவுக்கு ஞாபக மறதி ஆகிடுச்சு இன்னும் ஒரு மண்டலம் முடியவே இல்லை இன்னும் பரிகாரமே முடியல அதுக்குள்ள முட்டை சாப்பிடலாமா என ஒரே குண்டாக வீசுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விஜய்யாவும் நீங்க முட்டை சாப்பிடக் கூடாது இந்தாங்க சட்னி சாப்பிடுங்க என சட்னியை போடுகிறார் ரோகினிக்கு.

ஆனாலும் மனோஜ் எனக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது என் அக்கவுண்ட்ல 15 லட்சம் பணம் இருக்கிறது என மறுபடியும் மறுபடியும் சொல்லிக் காட்டுகிறார். வீட்டுக்குள்ளே போன முத்து மீனா விடம் இந்த 15 லட்சம் கண்டிப்பா ரோகினி அப்பா அனுப்புனதா இருக்காது இதுல ஏதோ மர்மம் இருக்கு எனக்கு சந்தேகமா இருக்கு கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார். அதே போல் மற்றொரு பக்கம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த பணம் வந்ததாள் சில பேருக்கு பொறாமையா இருக்கும்  என மீனாவை குத்தி காட்டுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version