சும்மா கிடந்த சங்கை ஊதி பெருசாகி சிம்ரன்.! கமலுக்கும், சிம்ரனுக்கும் இப்படி இருந்தாக கூறி பெருசாக்கிய பத்திரிகையாளர்கள்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் ஒரு நடிகையை பிடித்து விட்டால் அந்த நடிகைக்கு தொடர்பு வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார்கள் அப்படித்தான் இப்போதும் இருக்கிறது.

நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையும் டாப் நடிகரின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிக சிறப்பாக ஜொலிக்கிறார் அது போலவே தான் கீர்த்தி சுரேஷும் தற்போது டாப் நடிகர்கள் படங்களில் நடிக்கிறார் இது இப்போது தான் நடக்கிறது என்றால் இல்லை.

இதற்கு முன்பும் அப்படித்தான் நடிகை சிம்ரன் ஆரம்பத்திலிருந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார் அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகர்கள் படங்களில் நடித்து தானாகவே சிக்கியுள்ளார்.

அந்த வகையில் நடிகர் கமல் உடன் இவர் ஒரு சில படங்களில் நடித்து சிக்கிக் கொண்டுள்ளார்கள் நடிகர் கமலுக்கு ஒரு நடிகையை பிடித்து விட்டால் அவர்களுக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுப்பதோடு கசக்கி பிழிந்து விடுவதோடு,சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அந்த வகையில் இடுப்பழகி சிம்ரனும் மாட்டினார்.

கமலும் சிம்ரன் சேரும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஒருகட்டத்தில் பத்திரிக்கை வட்டாரங்கள் கமலுக்கும், சிம்ரனுக்கும் இடையே கிசுகிசுவை எழுத ஆரம்பித்தனர்.

முதலில் வதந்தியாக பார்க்கப்பட்டாலும் திடீரென பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்ரனிடம் உலக நாயகன் கமலஹாசனை காதலித்தது என்ன ஆச்சு என்று கேட்டார் திடீரென உணர்ச்சிவசப்பட்ட சிம்ரன் என்னுடைய சொந்த பிரச்சினை பற்றியும், குடும்ப பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல முடியாது என தெரியாத்தனமாக உணர்ச்சிவசப்பட்டு வாயை விட பத்திரிகையாளர்களும் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறி குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் சிம்ரன் மனம் நொந்து போனார். பழசை செய்தியை தற்போது  தூசிதட்டி கூறி உள்ளார் சித்ரா லட்சுமணன்

Leave a Comment