சிம்புவா இது இரவு நேரத்தில் பைக்கில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.? அதுவும் இந்த பிரபலத்துடன்.!

தமிழ் திரையுலகில் யங் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் சிம்பு இவரது திரைப்படங்களைப் பற்றி தான் ரசிகர்கள் சமீபகாலமாகவே பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் இவர் தனது அப்பா நடித்த திரைப்படங்களில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடுகிறது சிம்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த பொழுது நடித்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை இருந்தாலும் தனது விடா முயற்சியினால் பல மாதங்கள் உடற்பயிற்சி செய்து தற்பொழுது பார்ப்பதற்கு மன்மதன் படத்தில் நடித்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே மாறிவிட்டார்.

இவர் நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பல கோடி வசூல் கல்லா கட்டிவிட்டது அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சிம்பு இன்னும் நிறைய இயக்குனர்களுடன் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் எப்பொழுது இன்னும் நிறைய திரைப் படங்களில் நடிப்பார் என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வரும் நிலையில் தற்போது சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது இரவில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

simbu45

மேலும் இதில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பலரும் சிம்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version