நடித்தது 2 திரைப்படம் ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் பிரபல நடிகை..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவ்வாறு பிரபலமான நமது நடிகையும் குடும்பத்தினர் அனைவருமே திரை உலகில் சிறந்தவர்கள் தான்.

அந்த வகையில் இவர் முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஏமாற்றம் தான் மிச்சம். இந்நிலையில் நமது நடிகை நடித்த ஹீரோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக அமைந்த திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான அதுமட்டுமில்லாமல் கதாநாயகனாக நடித்து இருப்பார் மேலும் மாநாடு திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய சாதனையை படைத்து விட்டது.

இந்நிலையில் நமது கதாநாயகி திரை உலகில் பிரபலமானது மட்டுமில்லாமல் அவரை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு பல்வேறு இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் நமது நடிகை முதல் திரைப் படத்தில் நடிப்பதற்காக 75 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதன் காரணமாக தன்னுடைய சம்பளத்தை 2 கோடியாக ஏற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் எண்ணி 2 திரைப்படம் தான் நடித்துள்ளார் அதற்குள்ளே இத்தனை கோடி சம்பளமா  என இயக்குனர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Leave a Comment