சிம்புவை காதலித்த நடிகைகள் கழட்டி விட்டதற்கு காரணம் இதுதானா.? உண்மையை உடைத்த பிரபலம்

Simbu : சினிமா உலகில் நடிக்கும் போது நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது சகஜம் ஒரு சிலர் அந்த காதலை கல்யாணத்தில் முடித்து இன்றும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் ஒரு சிலர் அதுக்கு செட் ஆகவே மாட்டார்கள் அந்த வகையில் சிம்பு பல நடிகைகளை காதலித்தாலும் யாரையும் அவர் திருமணம் செய்யாமல்..

இன்றுவரை ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் சிம்பு – ஹன்சிகா ஜோடி பிரிவதற்கான காரணத்தை செய்யாறு பாலு வெளிப்படையாக கூறி அதிர வைத்துள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. சிம்புவின் படங்கள் போலவே காதல்களும் பிரபலம் சிம்புவின் முன்னாள் காதலிகளில் நயன்தாராவும் அடங்குவார்.

நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் ரசிகர்களின் விருப்பமான ஜோடி வல்லவனுக்கு பிறகு தான் சிம்புவும், நயன்தாராவும் காதலித்து வந்தனர் இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் கூட வெளிவந்தது இதனைத் தொடர்ந்து சிம்புவுடன் ஆன தனது உறவை நயன்தாரா முடித்துக் கொண்டார்.

ஹன்சிகா உடனான சிம்புவின் காதல் மிகவும் பகிரங்கமாகி திருமணம் வரை சென்றது. வால் படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவும், ஹன்சிகாவும் நெருங்கி பழகினார்கள் இருவரின் காதலையும் திருமணம் வரை கொண்டு வருவதே முடிவு. இருவரும் அஜித் – ஷாலினி போல ஜோடியாக வாழ விரும்பினார்கள் சிறு வயதிலிருந்து சிம்பு எதற்கும் கஷ்டப்பட்டது.

இல்லை அதனால் சிம்பு இதெல்லாம் நகைச்சுவையாக இருந்தது குழந்தைகளின் விளையாட்டு இயல்பு மாறாமல் இருந்தது பலமுறை பார்த்திருக்கிறேன் சிம்புவின் நடத்தை தான்ஹன்சிகா மோத்வானிவை அவரிடம் இருந்து விலக்கியது அவர் கொஞ்சம் துடுப்பு எல்லா விஷயங்களை அப்படித்தான் செய்வார். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை அதனால் பிரேக் அப் செய்திருப்பார்கள் என்றார்.

Leave a Comment