மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவிர விட்ட சிம்பு.! கதையை கைப்பற்றிய பிரபல நடிகர்.!

பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் தான் சிம்பு இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் ஆகி வருகிறது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாகவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் சிம்பு தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்துக் கொண்டே வருகிறார்.

மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது என சிம்பு ரசிகர்கள் கூறி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

சிம்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த பொழுது எடுத்த பல திரைப்படங்கள் இவருக்கு தொடர்ச்சியாக தோல்வியை தந்து கொண்டே இருந்தது. இருப்பினும் தனது விடா முயற்சியினால் உடல் எடை முழுமையாக குறைத்துக்கொண்டு மாநாடு திரைப்படத்தில் கெத்தாக நடித்திருப்பார்.

மேலும் நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தின் மூலம் தான் கம்பேக் கொடுத்து இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இவருக்கு ஏற்கனவே ஒருமுறை நல்ல திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இருந்து உள்ளதாம் ஆம் சிம்பு இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் கோ என்ற திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது.

simbu

பாதி படப்பிடிப்பு நடந்த பின்பு சிம்புவால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது இதன் பிறகுதான் இந்த திரைப்படத்தை ஜீவா நடித்து அசத்தியிருப்பார் ஆனால் இந்த திரைப்படத்தில் சிம்பு முழுமையாக நடித்திருந்தால் இவர் எப்பொழுதே கம்பேக் கொடுத்திருப்பார்.

Leave a Comment

Exit mobile version