ஷிவானி இல்லாத குறையை தீர்த்து வைத்த தர்ஷா குப்தா.! திக்குமுக்காடும் ரசிகர்கள்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிகைகளை காட்டிலும் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபகாலமாக இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷாலு ஷம்மு அவரைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் ரம்யா பாண்டியன் என லிஸ்ட் நீண்டு கொண்டே போனது.

இவர்களைத் தொடர்ந்து வெறும் 19 வயதே ஆன ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்கள் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தினார், இவருக்கு 19 வயதிலேயே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது.

சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பார்க்க ரசிகர்கள் தவமாய் தவம் இருப்பார்கள் அந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது, அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்துவார்.

மேலும் இவர் பகல் நிலவு சீரியலில் மிகவும் பிரபலம் அடைந்தவர் அதுமட்டுமில்லாமல் அந்த சீரியலில் வரும் பொழுது இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து வந்தார் ஆனால் நாலு மணி முதல் 5 மணி வரை இவரின் ராஜ்யம்தான் சமூக வலைத்தளத்தில் அந்த அளவு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து விடுவார்.

dharsha gupta

ஷிவானி நாராயணனை தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகலபடுதத்தி வருபவர் தர்ஷா குப்தா, இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடரிலும் சன் தொலைக்காட்சியில் மின்னலே என்ற தொடரிலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஷிவானி நாராயணன் இல்லாத குறையை இவர்தான் தீர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

dharsha gupta

Leave a Comment

Exit mobile version