திருமணம் செய்து கொள்ளாமல் 30 வயது நடிகருடன் குடும்பம் நடத்தும் ஷிவானி.? உண்மையை பகிரங்கமாக வெளியே கூறிய பிரபலம்.!

வெறும் 19 வயதே ஆன ஷிவானி முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். மேலும் இவர் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் ஒருவருடன் நீண்டநாட்களாக கள்ள உறவில் இருந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது அதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து ஷிவானி நாராயணன் போகப்போக ரசிகர்களின் பாராட்டையும் பெற்று விட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒட்டி விடுவார்கள் அந்த வகையில் இந்த சீசனில் காதல் வலையில் சிக்கியது சிவானி தான். ஷிவானி தன்னுடன் போட்டியாளராக கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் என்பவரை காதலிக்கும்படி அவரின் கதாபாத்திரம் அமைந்தது.

shivaninarayanan-azeem
shivaninarayanan-azeem

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சி முதலில் காதலை கிளப்பி விட்டு பின்னர் பெற்றோர்களை வைத்து காதலை பிரித்து வைப்பார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க ஷிவானி கள்ளக்காதலர் அசிம் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அசிம் விலகினார்.

அசிம் என்பவர் இதற்குமுன் சிவானி நடித்துவந்த பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து இருந்தவர் அப்போது இருவருக்கும் காதல் தீயாய் பரவியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் அப்பொழுது ஷிவானிக்கு  வெறும் பதினேழு பதினெட்டு வயது தான் இருக்கும் என  தகவல் கிடைத்துள்ளது ஆனால் அசிம் என்பவருக்கு தற்பொழுது வயது 30.

அசிம் ஷிவானியின் டச்சில் இருந்ததால் அவரின் மனைவி விவாகரத்து செய்து கொண்டதாக தெரிகிறது அதுமட்டுமில்லாமல் மீண்டும் அசிம் மற்றும் ஷிவானி கூட்டணியில் புதிய சீரியலை தொடங்க இருக்கிறார்களாம் இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடுயுப் பக்கத்தில்  சிவானி அவர்கள் தாலி கட்டாமலேயே அசிம் என்பவருக்கு மனைவியாக குடும்பம் நடத்தி வருகிறார் எனவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

அவர் கூறிய இந்த தகவல் உண்மையா இல்லை பொய்யா என்பது சிவானி அல்லது அசிம் யாராவது ஒருவர் வாயைத் திறந்து பேசினால் தான் தெரியும். இந்த சர்ச்சை தகவல் நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே போகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரில் யாராவது ஒருவர் வாயை திறக்க வேண்டும்.

Leave a Comment