திவ்யாவுக்கு வளையகாப்பு செய்த செவ்வந்தி சீரியல் குழுவினர்கள்.! ஆனந்த கண்ணீரில் வெளியான புகைப்படம்..

சமீப காலங்களாக தமிழ் சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களும் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் செவ்வந்தி.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் திவ்யா ஸ்ரீதர் இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியல் குழுவினர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். பிறகு இவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் சமீப காலங்களாக அரங்கேறி இருக்கிறது அதாவது விஜய் டிவியில் நடித்து வரும் பிரபல நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

எனவே ஆர்னவ் ஒரு சீரியல் நடிகை உடன் தொடர்பில் இருப்பதாக பல பிரச்சனைகள் வந்த நிலைகள் திவ்யா போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்தார். எனவே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது இவ்வாறு இந்த பிரச்சனை நடைபெற்றிருக்கும் நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்தார். எனவே நடிகை திவ்யாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் உதவினார்கள்.

divya

தற்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கு ஏற்கனவே சின்னத்திரை பிரபலங்கள் சேர்ந்து வலையகாப்பு நடத்திய நிலையில் தற்போது செவ்வந்தி சீரியல் குழுவினர் சார்பில் பழைய காப்பு நடக்கப்பட்டுள்ளது எனவே மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்.

அந்த அழகிய புகைப்படங்களை சீரியல் குழுவினர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள் இதனை பார்த்த பலரும் திவ்யாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version