தொடை தெரிய குத்த வச்சு உட்கார்ந்து இணையதளத்தை சூடேற்றிய ஸ்ரேயா.! வைரலாகும் புகைப்படம்..

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் முதன்முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதனை அடுத்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்தது.

இந்த நிலையை அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மழை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருவிளையாடல், விஜயுடன் அழகிய தமிழ் மகன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர் தொடர்ந்து தோல்வியை திரைப்படங்கள்தான் கொடுத்து வந்தார் அதன் பிறகு இவருக்கு நல்ல காலம் பிறந்தது ஆம் ரஜினி நடித்த சங்கர் இயக்கத்தில் வெளியாகி சிவாஜி படத்தில் நடித்து தனது மார்கெட்டை ஏற்றிக் கொண்டார்.

தான் நினைத்து பார்க்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் நம்பர்-1 இடத்திற்கு சென்று விட்டோம் என நினைத்துக் கொண்டே இருந்தார் ஏனென்றால் அந்தளவுக்கு சிவாஜி திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது.

அதன் பிறகு ஸ்ரேயா அவர்களுக்கு எந்த ஒரு திரைப்படமும் வெற்றி அடையவில்லை அதனால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.  ஆனால் அங்கும் இவருக்கு மார்க்கெட் கிடைக்கவில்லை அதன் பிறகு கருப்பு காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்டதால் சுத்தமாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஸ்ரேயா எந்த ஒரு படவைப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

shrya
shrya

Leave a Comment