ஷகிலா மகள் மீலா : பிக்பாஸ் சீசன் 5 – க்கு ஏன் செல்ல வில்லை தெரியுமா.? பல நாட்கள் கழித்து வெளிவரும் உண்மை.

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை கோலாகலமாக தொடங்கி வைத்தார். இந்த சீசனில் தற்போது 18 பேர் உள்நுழைந்து உள்ளனர். ஒவ்வொரு வரும் தனி சிறப்பு வாய்ந்தவராக இருப்பதால் நிச்சயம் வருகின்ற நாட்களில் போட்டியாளர்கள்.

இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய ஒரு சவாலை எதிர் பார்ப்பதும் மற்றும் வீட்டில் மிகப்பெரிய சண்டையும், சச்சையும் அதிகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஒருவழியாக போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டாலும் ரசிகர்களின் பேவரைட் நாயகியாக இருந்த சகிலாவின் மகள் மிலா நிச்சயம் பிக் பாஸ் சீசன் செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசிவரை அவர் அந்த வீட்டுக்குள் நுழைய வில்லை இது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் வீட்டுக்குள் போய் இருந்தால் இந்த நிகழ்ச்சியே சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எண்ணி வருகின்றனர். ஷகிலாவின் மகள் மிலா இந்த போட்டிக்கு சொல்லாதது குறித்து உண்மை தகவல் ஒன்று வெளியாகி உள்ளது பிக்பாஸ் 5 வது சீசனில் கலந்துகொள்ள என்னிடம் யாரும் பேசவில்லை.

எனக்கு சொந்த வேலைகள் நிறைய இருக்கிறது என்பதால் போகாதது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. பிக் பாஸ் 5 சீசன் குறித்து யார் கேட்டாலும் எனது அம்மாவிடம் போய் கேளுங்கள் என கூறி விடுவேன் என தெரிவித்தார் மிலா.

Leave a Comment