சொகுசு கப்பலில் அரைபோதையில் ஆடிக்கொண்டிருந்த ஷாருக்கானின் மகன் கைது..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகரின் மகன் ஒருவர் சொகுசு கப்பலில்  போதை பார்ட்டி நடத்தியதன் காரணமாக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிவந்த சம்பவத்தின் மூலமாக சமூகவலைதலமே மிரண்டு போய் உள்ளது.

அந்தவகையில் கோவாவில் இருந்து மும்பைக்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த கப்பலில் போதை பார்ட்டி நடத்திய செய்தியானது காவல்துறை அதிகாரிகளுக்கு  கிடைத்ததன் காரணமாக அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளார்கள்.

இந்நிலையில் பாட்டியின் கலந்துள்ள அனைவரும் பிரபல நடிகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் அவர்கள் சாதாரண பயணிகள் போல டிக்கெட் எடுத்துக்கொண்டு மும்பையில் இருந்து கப்பல் கிளம்பிய உடனே அவர்களுடைய பார்ட்டி தொடங்கிவிட்டன.

இந்நிலையில் அந்த பார்ட்டியில் பல்வேறான போதைப் பொருட்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு அதிரடி ரெய்டு நடத்தியதன் காரணமாக கிட்டத்தட்ட 10 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதில் இரண்டு பெண்களும் சிக்கி உள்ளார்கள்.

இவ்வாறு விசாரணை நடத்திய பொழுது அதில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆவார். அந்தவகையில் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் ஒவ்வொருவரிடமும் 1 முதல் 2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்க பட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

sharukhan-2
sharukhan-2

அந்தவகையில் ஷாருக்கான் மகன் இந்த பார்ட்டியில் பங்கேற்க தான் எந்த முன்பணமும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.  அதன்பிறகு கப்பல் உரிமையாளரிடம் அனுமதி கேட்டு இந்த கப்பல் மீண்டும் மும்பைக்கு திருப்பி பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரிடமும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

sharukhan-1
sharukhan-1

Leave a Comment