ஆடையை கழட்டினால் நாலு பேரு வந்து நிப்பாங்க.. எனக்கு கூட பரவாயில்லை பிரியங்கா நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பகீர் கிளப்பிய இரவு நிழல் சினேகா குமார்..

சினிமாவைப் பொறுத்தவரை அனைத்து காட்சிகளும் அற்புதமாக எடுக்கப்பட்டாலும் ஒரு சில காட்சிகளில் நடிகைகள் சங்கடமான தருணத்தை சகித்துக் கொண்டுதான் நடித்து வருகிறார்கள் அப்படிப்பட்ட காட்சியில் நடித்தது குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படம் ஒரே ஷுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அதனால் மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்தது ஒரே ஷுட்டில் எடுப்பதற்காக 64 ஏக்கரில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு எடுத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரேகா நாயர், சினேகா குமார் இவர்கள் படும் போல்டான ஆடை இல்லாமல் காட்சிகளில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சினேகா குமார் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது காஸ்டீயும்களை மாற்றுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

யார் இருந்தாலும் கவலைப்படாமல் டிரஸ்சை மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது அதைப்பற்றி தான் பேசினார் டிரஸ்ஸை கழட்டிட்டு ஓடும்போது அதை எடுப்பதற்காக நான்கு பேர் இருப்பாங்க அவங்க யாராவது பாப்பாங்களா பார்க்க மாட்டாங்களா என்று யோசிக்கக்கூட முடியாது வேகவேகமாக ஆடையை மாற்ற வேண்டி இருந்தது அதைப் பற்றி யோசிக்க முடியாது. நானாவது வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தேன் ஆனால் நடிகை பிரியங்கா புடவை கட்டி இருந்தார்.

அவர் முழுவதுமாக மாற்றி தான் ஆக வேண்டும் அவரது நிலைமையை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆடையை ஒவ்வொரு டேக்க்கும் பலவிதமாக சரி செய்து அணிந்தும் ரன்னிங்கில் ஆடையை கழட்ட வேண்டும் என்ற அவசியம் இருந்தது ஆடை மட்டுமில்ல போட்டு இருக்கும் அணிகலன்களையும் கழட்டி விட்டு தான் செல்வேன் என்று சினேகா குமார் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் பார்த்திபன் சார் என்ன சொல்கிறாரோ அதை நாங்கள் செய்தோம் ரீடெக்ஸ் செல்ல வேண்டும் என்று சொன்னாலும் அதற்கு தயாராக இருப்போம் என நடிகை சினேகா குமார் மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார்.