சீரழியும் சின்னத்திரை.! சினிமாவை ஓவர் டாக் செய்யும் அளவிற்கு பின்னி பெடலெடுக்கும் சின்னத்திரை இயக்குனர்கள்.!

சினிமாவை விட சீரியலுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் சினிமாவை விட சீரியளை தான் ஆணைத்து குடும்பங்களும் பார்கின்றனர். அந்த வகையில் சீரியலை பார்த்துதான் தற்போது குடும்பம் சீரழிகிறது என்று மேடை பேச்சாளர்கள் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் சீரியர்களுக்கு ஒரு மதிப்பு இருந்தது ஆனால் தற்போது சினிமாவை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்து அனைத்து காட்ச்சிகளையும் சீரியலில் வைக்கின்றனர். அந்த வகையில் முத்த காட்சி முதல் படுக்கையறை காட்சி வரை அனைத்து காட்ச்சிகளை எடுத்து அனைவரின் முகம் சுளிக்கும் படியான காட்ச்சிகளை வைத்துள்ளனர். இதனாலையே சின்னத்திரை சீரழித்து வருகிறார்கள் இயக்குனர்கள்.

ஒரு காலகட்டத்தில் சீரியல்கள் என்றாலே தனது குடும்பத்தில் நடப்பது போல ஒவ்வொரு காட்சிகளையும் எடுக்கப்பட்டிருந்தனர் ஆனால் தற்போதயெல்லாம் அப்படியே மாறிவிட்டது ஒரே ஒரு கான்செப்ட்டை வைத்து அதில் முத்த காட்சி படுக்கையறை காட்சி என அனைத்தையும் வைத்து கொலபிரேஷன் செய்து விடுகிறார்கள்.

தற்போதையல்லாம் சின்னத்திரை தொலைக்காட்சிகள் டிஆர்பிக்காகவே இது போன்ற காட்சிகளை வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்பெல்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து டிஆர்பிஐ ஏற்றுவார்கள். தற்போது இது போன்ற காட்சிகளை வைத்து அதிகம்  ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு சீரியலில் முத்த காட்சி வைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியலில் அமைந்துள்ள ஒரு காட்சியை மட்டும் தனியாக எடுத்து அதை ட்ரோல் செய்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் இது போன்ற காட்சிகளாலே பல குடும்பங்கள் சீரழிகிறது என மேடை பேச்சாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சின்னதிரையில் முன்பெல்லாம் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டு அந்த மாமியாரிடம் சவால் விட்டு மீண்டு வருவது போன்று கதை இருக்கும். ஆனால் இது போன்ற காட்சிகளை தான் எடுப்பார்கள். தற்போதயெல்லாம் ரொமான்ஸ் காட்சிகளை வைத்து சமூகத்தை வீணாக்குகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment