இந்த மாதிரியான புகைபடத்தை விட்டால் சிங்கள்ஸ் நாங்க என்ன பன்னுவோம்.! வைரலாகும் புகைப்படம்.

சின்னதிறை என்றாலே எப்பொழுதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ஏனென்றால் எந்த டிவி சேனல் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து கொள்கிறார்கள் என்று ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது தற்பொழுது அது போல சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் தற்போது சண்டை போட்டு வருகின்றனர் யாருடைய புகைப்படங்கள் அதிக லைக்குகளை பெறுவதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீரியலில் பிரபலமடைந்த நடிகைகள் சிலர் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகின்றனர் அதுபோல தற்பொழுது சரண்யா அவர்களும் இந்த களத்தில் தற்போது குதித்துள்ளார் இதனை முன்னிட்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கைகளை வெற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு அத்தகைய படங்கள் வெற்றி பெறவில்லை இதைதொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அவர் சின்னத்திரையில் தனது பயணத்தை மேற்கொண்டார் கொண்டு நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் .

இருப்பினும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை மேலும் கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்ஆம்மணி அந்த வகையில் தற்போது அவர் தனது கணவரின் டி ஷர்ட்டுக்குள் ஊடுருவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. புகைபடத்தைப் பார்த்த ரசிகர்கள் சிங்கள்ஸ் களின் பாவம் உங்களை சும்மா விடாது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

saranya
saranya
saranya
saranya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment