ஊரடங்கிலும் ஃபோட்டோ போட்டு வெறி ஏத்தும் சீரியல் நடிகை சரண்யா.! வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் மக்கள் மனதை எளிதாக கவர்ந்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா துறவி ஆவார். இவர் ஏராளமான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சின்னத்திரையில் தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டு சின்னத்திரையின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.தற்போது இவர் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சின்னத்திரை வாழ்க்கையை 2005ஆம் ஆண்டில் கலைஞர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டார். அதன்பிறகு ராஜ் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். இப்படி தமிழகத்தில் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அப்போது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நியூஸ் ரீடராக பணியாற்றி வருகிறார்.

sharanya

இவ்வாறு தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருக்கும் போதே சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் பிறகே சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

sharanya

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது அம்மணி பிரான்ஸ்பர்ட்டனா உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

saranya 1
sharanya
sharanya
sharanya

Leave a Comment

Exit mobile version