அல்ட்ரா மாடர்ன் உடையில் ஜொலிக்கும் அழகில் இரண்டு கையை தூக்கி போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி.! வைரலாகும் புகைப்படம்.

தற்பொழுது சின்னத்திரை வெள்ளித்திரை நடிகைகள் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள் தினமும் தொடர்ந்து வித்தியாசமான கெட்டப்பில் இவர்களை பார்ப்பதனாலோ என்னவோ இவர்களுக்கு என்று எளிதில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு சின்னத்திரை நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் முன்னணி சீரியலாக தொடர்ந்து TRP-யில் முன்னணி சீரியலாக வளம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு புதிதாக அறிமுகமாகி உள்ளவர் நடிகை ரோஷினி.

இவர் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு மிகவும் சுறுசுறுப்பாகவும் பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இடையில் பாரதி சந்தேகப்பட்டால் கண்ணம்மா ஒரு பையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விடுவார்.

அந்த எபிசோடுகள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கிண்டலடிக்க பட்டது. பிறகு எட்டு வருடங்கள் என்று கூறி சில திருப்பங்களுடன் மீண்டும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் ரோஷினி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் முழு மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல உன் கிட்ட மேக்கப் பொருள் இல்லையா இருந்ததை எல்லாத்தையும் பூசி கொண்டியா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment