ரசிகர்களை குஷிப்படுத்திய சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி.! விவரம் இதோ

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரக்ஷிதா மகாலட்சுமி ஆவார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம்,  தெலுங்கு போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் அதை எல்லாம் வேணாம் என தவிர்த்துவிட்டு சின்னத்திரையில் தன் ஆர்வத்தை காட்டி மக்கள் மனதில் தீரா இடம்பிடித்துள்ளார் இவருக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. சரவணன் மீனாட்சி நடித்ததன் மூலம் ஆகவே இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் சேர்ந்தன பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட சரவணன் மீனாட்சி நாடகத்தை பார்த்து வந்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாச்சியார் புரம் என்ற சீரியலில் தன் கணவருடன் நடித்து வருகிறார். இந்த நாடகம் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து நடிப்பதால் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் தனது  க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சிறிது கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த வகையில் தற்போது கொரோனாவால் திரையுலகில் படப்பிடிப்புகள் தல்லி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் சின்னத்திரையில் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மீண்டும் தொடங்கிவிட்டது என மிகவும் மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரக்ஷிதா மகாலட்சுமி .இதோ அந்த புகைப்படம்,

rakshitha
rakshitha
rachita
rachita

Leave a Comment