ரசிகர் கேட்ட ஒரே ஒரு காரணத்திற்காக டூ பீஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை.

காலங்களுக்கு ஏற்றவாறு நடிகைகள் புது புது உடையை அணிந்து கொண்டு வலம் வந்தாலும் பாவாடை தாவணிக்கு என  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அதை நன்கு புரிந்துகொண்ட சின்ன திரையை தொலைகாட்சி அது போன்ற வடிவிலான கதையை தேர்ந்தெடுத்து தற்போது இயக்கி கொண்டுவருகின்றன.

அந்த சீரியல்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை கண்டு வருகின்றன.அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் காற்றின் மொழி.

இந்த சீரியலில் பல பிரபலங்கள் நடித்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரியங்கா.  இந்த கதாபாத்திரத்திற்காக அவர் வாய் பேசாத பெண்ணாக நடித்து வருகிறார்.

பிரியங்காவுக்கு பாவாடை தாவணி சிறப்பாக செட்டாகி உள்ளதால் இல்லத்தரசி களையும் தாண்டி காதல் ஜோடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என சில வதந்திகள் வந்தாலும் இப்போதுதான் இந்த சீரியல் சூடு பிடிப்பது போல தெரிகிறது.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வபொழுது புகைப்படம் மற்றும் ரசிகர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்யுங்கள் என கேட்டுள்ளார் உடனடியாக பதில் எதுவும்  கூறாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

priyanga
priyanga
priyanga
priyanga

Leave a Comment