நீலிமா ராணி மாடர்ன் உடையில் வெட்கப்படும் அழகே தனி தான்.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கால்தடம் பதித்து தற்பொழுது சிறப்பாக வலம் வருபவர் நடிகை நீலிமா ராணி.தொட்ட இடத்திலெல்லாம் வெற்றி கண்ட நீலிமாராணி தற்பொழுது இளசுகளை அடிப்பதிலும் தற்போது வெற்றி கண்டு வருகிறார்.

இவர் நடத்தும் ஒவ்வொரு போட்டுக்கொள்ளும் வேற லெவல் லைக்குகளை பெறுவதோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

அதன்பிறகு பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வந்தாலும் தனக்கு பிடித்த சின்னத்திரை பக்கம் சீரியல்களிலும் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

இவர் வாணி ராணி, தலையணைப் பூக்கள், தாமரை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து அசத்தினார் மேலும் ஜீ தமிழில் வரும் தலையணைப் பூக்கள் சீரியலை இவர்தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நீலிமா ராணி 30 வயதிற்கு மேல் ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இளம் நடிகையை போல இவரும் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதுமாடர்ன் உடையில் இவர் வெட்கப்படும் அழகிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version