கள்ளக்காதலால் சந்தி சிரித்த சீரியல் நடிகை மகாலட்சுமி..! ரசிகர்களை மயக்கும் புது ரூட் இதுதானோ..!

serial actress mahalakshmi latest photos: சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பேசப்பட்ட ஒரு விஷயம்தான் மகாலட்சுமியின் கள்ளக்காதல். இவர் பிரபல சீரியல் நடிகருடன் கள்ளக்காதலில் இருந்தது சமூகவலைதளத்தில் சந்தி சிரித்து விட்டது.

இவ்வாறு இவர்களுக்குள் இருந்த தொடர்பை ஸ்ரீதரின் மனைவியான ஜெயஸ்ரீ என்பவர் வெளிச்சம் போட்டு காட்டியது மட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் இதை பற்றி பேசி அவர்களை நாறடித்து விட்டார்.

இவ்வாறு இவர்கள் இருவருமே மாற்றி மாற்றி குற்றச்சாட்டு சாத்திக் கொண்டார்கள்.  ஆனால் இவர்கள் செய்தது அனைத்துமே இவர்களுடைய குடும்பத்தை தான் பாதித்தது தவிர ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகிவிட்டது.

இவ்வாறு இந்த பிரச்சனைக்கு பிறகாக ஸ்ரீதர் சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் திண்டாட்டத்துடன் வாழ்கையை நடத்தி வருகிறார் ஆனால் மகாலட்சுமி அப்படி கிடையாது தற்சமயம் பல சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்சமயம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடவும் ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

ஏனெனில் சீரியலில் எப்பொழுதுமே இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த நமது அம்மணி சமீபத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்க காரணம் என்ன என பலரும் சிந்தித்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

mahalakshmi-1

Leave a Comment

Exit mobile version