தைப்பூச திருநாளில் ரவீந்திரன்-மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்.! முருகனிடம் என்ன வேண்டிக் கொண்டாங்க பாருங்க..

சில காலங்களாக சினிமா பிரபலங்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய வாழ்வில் நடக்கும் எந்த தகவல்களாக இருந்தாலும் அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு சோசியல் மீடியாவில் தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்களை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பல விமர்சனங்கள் எழுந்தது மேலும் இவர்களுடைய திருமணத்தைப் பற்றி மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது.

எனவே சில பேட்டிகளின் மூலம் இந்த ஜோடிகள் தங்களுடைய பதில்களை ரசிகர்களுக்கு கொடுத்தனர். இருந்தாலும் இவர்களைப் பற்றி நெகட்டிவ் கமாண்டுகள் வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் மிகவும் ஒற்றுமையாக இந்த ஜோடி வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

அதாவது இன்று தைப்பூசம் என்பதால் ரவீந்திரன் மகாலட்சுமி இருவரும் ஜோடியாக முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர் மேலும் அவர்கள் கோவில் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அது சோசியல் மீடியாவில் வைரலானது.

raveenthran santhirasekae
raveenthran santhirasekae

மேலும் இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ரவீந்திரன்-மகாலட்சுமி ஜோடி அதில் தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமின்றி தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் முருகனிடம் வேண்டி கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்பொழுது மகாலட்சுமி தொடர்ந்து சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் ரவீந்திரன் சந்திரசேகரும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய படங்களை உருவாக்கி வருகிறார்.

Leave a Comment