கிளாமர் புகைப்படத்தால் ரசிகர்களை திணறடிக்க வைக்கும் ஜனனி.! வாய்ப்புக்காக இப்படி செய்யாதீர்கள் என அறிவுரை கூறும் நெட்டிசன்கள்..

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மக்களிடமிருந்து அதீத அன்பையும், ஆதரவையும் பெற்று பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செம்பருத்தி சீரியல் தொடங்கிய நிலையில் இதில் கார்த்திக், பார்வதி கேரக்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இந்த சீரியல் டிஆர்பியின் உச்சத்தில் இருந்து வந்தது. கார்த்திக் கதாபாத்திரத்தில் ஆபிஸ் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கார்த்தியும், பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்திருந்தனர். இதையடுத்து அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரமும் நல்ல வரவேற்பினை வெற்று நிலையில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மரு மகளாக நடித்திருந்தவர் தான் ஜனனி.

ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் ஜனனி நடித்து வந்த நிலையில் சில காரணங்களினால் இவர் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே சீரியல் குழுவினர்கள் தன்னை இந்த சீரியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் எனக் கூறி கதறி அழுத வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. அதன் பிறகு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்.

jenani 1
jenani 1

அதில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். செம்பருத்தி சீரியலுக்கு பிறகு இவருக்கு பல சீரியல்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரமும் பிரபலத்தை தரவில்லை எனவே தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமீப காலங்களாக கிளாமர் போட்டோஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

jenani
jenani

அந்த வகையில் தற்பொழுது படுக்கை அறையில் வெள்ளை நிற சட்டை போட்டுக் கொண்டு ரொமான்டிக்கான பார்வையுடன் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கிளாமரை விட புடவை தான் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக இப்படி கிளாமர் புகைப்படங்களை போடாதீர்கள் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

jenani 2
jenani 2

Leave a Comment