அந்த காலத்து நடிகைகளை போல் ஜாக்கெட் போடாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படம்.!

Serial actress dharsha gupta : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், சின்னத்திரையில் இருந்து கொண்டு பெரும்பாலான ரசிகர்களை சுற்றிவளைத்து போட்டுவிடுகிறார்கள் அதன் பிறகு தன்னுடைய ரசிகர் பட்டாளம் பெருகியதும் வெள்ளித்திரையில் கால் தடம் பதிக்கிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் பிரியா பவானி சங்கர் வாணி போஜன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இணைந்துள்ளார். இவர் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான  செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் முள்ளும் மலரும் என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சீரியலில் நடித்தது போதும் என படத்தில் நடிப்பதற்காக இந்த ஊரடங்கு சமயத்தில் அடங்காமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் அப்லோட் செய்து வருகிறார்.

எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று விமர்சனங்களை பெற்று வருகிறது, இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று கூறலாம் ஏனென்றால் தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவரே கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.

மேலும் அந்த திரைப்படத்தை ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்ததாக எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

அந்த புகைப்படத்தில் தார்ஸ்குப்தா ஜாக்கெட் அணியாமல் தனது முதுகை அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

darsha-gupta-tamil360newz
darsha-gupta-tamil360newz

Leave a Comment