கருப்பு கலர் ஆப் சேரியில் மின்னும் அழகை காட்டிய தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில் பல்வேறுவிதமான தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தவர் தர்ஷா குப்தா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டார்.

மேலும் அதில்  அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்ததால் மற்ற தொலைக்காட்சிகளும் வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்ற சீரியலில் நடித்தார் விஜய் டிவியில் “செந்தூரப்பூவே” என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

இப்படி சின்னத்திரையை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு வலம் வந்த தர்ஷா குப்தாவுக்கு ரசிகர்களின் அறிமுகம் சிறப்பாகவே இருந்தது. இப்படி இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழிச்சியிலும் கலந்துகொண்டு கலக்கலான உடையணிந்து ரசிகர்களை மயக்கினார்.

இது இப்படி இருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே டிரஸ் தொடங்கி குட்டையான ஆடைகளை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்வதில் கடிகார நடிகையாக தர்ஷா குப்தா பார்க்கப்பட்டார்.

ரசிகர்கள் பலரும் உங்களுக்கு நிச்சயம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என கூறி அவருக்கு ஊக்கம் கொடுத்து வருவதால் சமூக வலைதள பக்கத்தில் இன்னும் இவர் அதிரடியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதுபோல தற்போது தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஆப் சேரியில் தனது வளைவு நெளிவை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடுவுல ஏதோ ஒன்னு மின்னுது எனக்கூறி கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment