கார் டிக்கியில் படுத்துகிட்டு போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து பிற்பாதியில் காணாமல் போவது வழக்கம் அத்தகைய நடிகைகள் மீண்டும் சினிமா பயணத்தை தொடங்க போட்டோ ஷூட் நடத்தி எடுத்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதன் மூலம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பிரபலம் அடையலாம் என்பது இளம்நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளின் ஒரு முடிவாக இருந்து வருகிறது.

இதனை இளம் நடிகைகள் தாண்டி தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளும் கூட இதில் தற்போது பயணித்து வருகின்றனர் அந்த வகையில் பல சீரியல் நடிகைகள்,விஜே,தொகுப்பாளர் போன்றோர் இந்த களத்தில் குதித்துள்ளனர் அதில் முதன்மையாக விளங்குபவர் சித்ரா இவர் ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடர்ந்தார்.

இதனையடுத்து அவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மன்னன் மகள் என்ற சீரியலில் நடிகையானார் இதனையடுத்து தற்போது அவர் டார்லிங் டார்லிங், சரவணன்-மீனாட்சி, பெரிய பாப்பா சின்ன பாப்பா, வேலுநாச்சி போன்ற தொடர்களில் நடித்தார் இருப்பினும் அதில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை இதனை அடுத்து தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல நடிகர் நடிகைகள் நடித்து இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான நபராக இருந்து ஒருவர்தான் கதிர் /முல்லை.

இந்த சீரியலின் மூலம் பல லட்சம் பேரை கவர்ந்துள்ளார் முல்லை இதனை தொடர்ந்து தனது ரசிகர்களை மேலும் கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது கார் டிக்கியில் படுத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

chitra
chitra
chitra
chitra
chitra
chitra
chitra

 

Leave a Comment