பார்த்தாலே பத்திக்கும் போல. மார்டன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை..

சின்னத்திரையில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் பல சின்னத்திரையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவர் வில்லி கதாநாயகி என இரண்டிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் முதலில் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது அழகிய மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் காயத்ரியும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இதன்மூலம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது காயத்ரி நினைத்துப் பார்க்கா முடியாத அளவுக்கு மாடர்ன் உடையில் வித்தியாசமான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் ரெட் கலர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் செரி பழம், குளுகுளு போஸ்,அழகே அழகே,சிலிர்க்கவைக்கும் அழகுராணி, சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா,கண்ணால் பேசும் பெண்ணே என பல கமெண்ட்டுகளையு, லைக்குகளையும் அள்ளி தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment