செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய மாஸ் நடிகர் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்து விட்டாரா.! புகைப்படத்துடன் வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல்.! இனிமேல் சீரியல் மாஸ் தான்.

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்து முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருந்த தொலைக்காட்சியில் ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் ஹிட் பெற்று வந்தது. TRP-யிலும் தொடர்பிலும் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து கதாநாயகராக நடித்து வந்த கார்த்திக் விலகியதால் இந்த சீரியலின் மொத்த டிஆர்பி-யும் மொத்தமாக போய் விட்டது.

இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் மற்றும் செம்பருதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பார்வதி இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகவும் அருமையாக அமைந்ததால் ஒட்டுமொத்த இளசுகளின் மனதையும் கொள்ளை அடித்தார்கள். இந்நிலையில் நடிகர்  கார்த்திக் விலகியதால் தற்போது வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழ் நாட்டில் கொரோனாவின் அலை அதிகமாக பரவி வருவதால் இந்த சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு சீரியலின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடிகர்,நடிகை எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு அழகப்பன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.  அந்த வகையில் சின்ன பிரேக்கிற்கு பிறகு மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளார். அதில் ஷபானாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

azhakapan and shapana
azhakapan and shapana
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment