செம்பருத்தி சீரியல் நடிகை ஷோபனாவுக்கு இந்த மாஸ் ஹீரோவை தான் பிடிக்கும் போல.. சிலையுடன் போஸ் கொடுத்த கியூட் புகைப்படம்.

கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போதும் வெற்றிநடை போட்டுக் கொண்டு வரும் சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து வரும் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

கார்த்திக் ராஜ், ஷோபனா இருவரின் கதாபாத்திரம் மிக சிறப்பாக இருப்பதால் இல்லத்தரசிகளின் தாண்டி காதல் ஜோடிகளை வெகுவாக கவர்ந்து டி ஆர் பி யில் நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டு வலம் வருகிறது இப்படியான சூழ்நிலையில் கார்த்திக் ராஜ் விலகியதால் அந்த கதாபாத்திரத்தில் தற்போது அக்னி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் ராஜ் வெளியேறினாலும் இந்த சீரியலை பார்ப்போரின் எண்ணிக்கை குறையவில்லை அதற்கு காரணம் ஷோபனா தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் இந்த நிலையில் செம்பருத்தி ஷோபனா மாஸ்டர் பட விஜய் சிலையை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதோ நீங்களே பாருங்கள்.

sabana
sabana

 

Leave a Comment