செம்பருத்தி நடிகை ஷோபனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! அட மாப்பிள்ளை இந்த சீரியல் நடிகரா.! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

சத்தமில்லாமல்  செம்பருத்தி சீரியல் நடிகை சோபனா ரகசியமாக  நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். பொதுவாக மக்கள் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையை தான் அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக படத்தின் டைட்டிலை சீரியல் டைட்டிலாக வைத்து சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த சீரியல்கள் ரசிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிக அன்பும் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் செம்பருத்தி சீரியல் தான் இப்பொழுது அதிக நபர்களால் பார்க்கப்பட்ட சீரியல்களில் செம்பருத்தி சீரியல்களும் இருக்கிறது இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது இந்த சீரியலில் தெலுங்கு மொழியில் முத்த மந்தாரம் என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.

மேலும் செம்பருத்தி சீரியல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதேபோல் நாயகியாக ஷாபானா நடித்துள்ளார். டி ஆர் பி இல் செம்பருத்தி சீரியல் நல்ல ரேட்டிங்கில் இருந்து வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த சீரியலில் நடித்த ஷாபனா அவருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யானுக்கும்  திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ஆர்யானும் ஷாபானாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

vijay tv
vijay tv

இந்த நிலையில் இருவரும் கைகளில் மோதிரம் அணிந்து இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்டு உன்மேல் காதல் வாய்ப்பட்ட காரணம் இவரது புற அழகு கு ஒரு நாள் காணாமல் போகும் ஆனால் உயிர் அப்படியே இருக்கும் அங்குதான் காதல் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ஷாபனா என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்க தவறியது இல்லை என கமெண்ட் செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் எப்பொழுது எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அதைப் பார்த்த ஷாபனா விரைவில் கூறுகிறோம் என கூறியுள்ளார்.

vijay tv
vijay tv

Leave a Comment