அட செம்பருத்தி சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! மணப்பெண் ஹீரோயினையே ஓரம்கட்டிடுவாங்க போல புகைப்படம் இதோ

சீரியல் நடிகை என்றாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகையாக திகழ்பவர் செம்பருத்தி பார்வதி. இவர் நடிக்க ஆரம்பித்த முதல் சீரியலிலே அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகளும் தங்களது நடிப்பையும், க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பார்வதி என்ற ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எனக் கூற தான் வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல விருதுகளை இந்த சீரியலுக்காக பெற்றுள்ளார். ஷாபனா ஒரு தளபதி விஜயன் தீவிர ரசிகை என்பதால் விஜய் ரசிகர்களுக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.

sembaruthi

இந்த சீரியல் ஆரம்பித்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது இன்றளவும் கூட சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த சீரியலில் முக்கிய கதாநாயகனாக விளங்குபவர் தான் கதிர். இவர் நடனம் ஆடுவதிலும்,  நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதிலும் வல்லமை கொண்டவர்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் பெரிதாக கொண்டாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கதிரின்  கதிரின் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை கதிர் தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கதிருக்கு சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் இதோ அந்த புகைப்படம்.

kathir

Leave a Comment

Exit mobile version