சர்ச்சையில் சிக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட செல்வராகவன்.! எதற்க்காக தெரியுமா.? தலைவர் வேற லெவல் தான்

வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு புது புது கதை கொண்ட திரைப்படங்களை உருவாக்கி வரும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் செல்வராகவன் இவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.

மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பல இடங்களில் செல்வராகவன் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஒரு பேட்டி ஒன்றில் இயக்குனர் செல்வராகவனிடம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் ஆன போராக இந்த படத்தில் கதை கூறப்படுகிறது என தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் அதற்கு செல்வராகவன் புன்னகை சிரிப்புடன் இருந்தார் செல்வராகவனிடம் மேலும் அந்த தொகுப்பாளர் இதற்கு சொல்ல வேண்டும் இல்லை ஒரு குறிப்பு மொழியை கூறினாலே போதும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு செல்வராகவன் ஒரு சில நொடிகளில் சிரித்தபடி ஆமாம் என்று கூறியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பேசியதை சுட்டிக்காட்டவே தனது தவறை ஒப்புக்கொண்டு செல்வராகவன் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளாராம்.

selvaragavan
selvaragavan

ஆம் அதில் அந்த தொகுப்பாளர் கேட்ட கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்புதான் எனக்கு புரிந்தது என கூறியது மட்டுமல்லாமல் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் எல்லாரும் என்னை மன்னிக்கவும் என்று சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளாராம்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment