மிரட்டலான டைட்டிலுடன் செல்வராகவனுடன் இணையும் தனுஷ்..! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..!

selvaragavan and dhanush latest movie: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இயக்குனர்கள் இந்தாலும் அண்ணன் தம்பியாக உலாவரும் செல்வராகவனும் தனுசும் எப்பொழுது இணைவார்கள் என பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.

இந்நிலையை இந்தத் திரைப்படத்திற்காக இயக்குநர் செல்வராகவன் அயராது போராடி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக செல்வராகவனின் தம்பி மற்றும் நடிகரான தனுஷ் தான் நடிக்க உள்ளாராம். இந்நிலையில் செல்வராகவன் இயக்க இருக்கும் இரண்டாவது திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு இவர் இயற்கை இருக்கும் அந்த திரைப்படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்க உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தின் தலைப்பு மிக வித்தியாசமாக இருப்பதன் காரணமாக திரைப்படத்தில் எதிர்பார்க்கும் அதிகரித்துவிட்டது.

அதாவது இந்த திரைப்படத்தில் தலைப்பானது நானே வருவேன் என கூறப்படுகிறது.

nane varuvan
nane varuvan

Leave a Comment