சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து வாரிசு நடிகர்கள் இரண்டு பேரை தூக்கி எறிந்த சசிகுமார்.! படத்தின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.

சினிமாவில் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுக்க  இயக்குனர்கள் அல்லாடுவது  வழக்கம்.

ஆனால் அப்படி வருகின்ற கதையில் நடிகர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு கதையில் சிறு மாற்றம் செய்ய சொல்வதுமாக இருப்பதால் நடிகர்களை தூக்கிவிட்டு இயக்குனர்கள் வேறு யாரை வைத்து அந்த படத்தை வெற்றிகரமாக எடுக்கிறார்கள் அல்லது இயக்குனரே ஹீரோவாக அறிமுகமாகும் உண்டு .

அப்படித்தான் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணிய திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தை சசிகுமார் வேற ஒரு லெவலில் எடுத்து இருந்தார்.

இந்த படத்தில் முதலில் பாக்யராஜ் மகன் சாந்தனு சசிகுமார் ரோலில் நடிக்க இருந்தாராம் அதுபோல ஜெய் கதாபாத்திரத்தில் பாண்டியராஜ் மகன் பிரதீப்பும் நடிக்க இருந்தனர்.

ஆனால் குடும்ப கதாபாத்திரங்களில் சற்று கதையை மாற்றுமாறு கேட்டுள்ளனர் அதற்கு ஆத்திரமடைந்த சசிகுமார் இவர்களையும் தூக்கிவிட்டு ஜெய்யும், ஐவரும் சேர்ந்து நடித்தனர் படம் வெளிவந்து வேற லெவல் ஹிட்டடித்தது.

கதையில் ஒரு சின்ன மாற்றம் கேட்டதற்கு வாரிசு நடிகர்கள் என்று கூட பார்க்காமல் தூக்கி எறிந்த  சசிகுமார்.

Leave a Comment