பிரபல நடிகரை பார்த்து வியந்து போன சரத்குமார்.!

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு திரைப்படங்களில் தனது நடிப்பை இயல்பாக காட்டி வந்தவர் தான் சரத்குமார் இவர் அந்த காலத்திலேயே நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தையும் புதிதாக வெள்ளித்திரையில் உருவாக்கி வந்தார் இவரது நடிப்பில் எந்த திரைப் படங்கள் வெளியானாலும் அப்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வந்தது.

அதிலும் குறிப்பாக இவர் நடித்த சூரியவம்சம்,நாட்டாமை போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது அதிக நாட்கள் ஓடி ரசிகர்களை கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் சரத்குமாரை பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் சரத்குமார் ஒரு நடிகரைப் பார்த்து வியந்து விட்டாராம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை சத்ரபதி திரைப்படத்தில் நடித்த ஜேஸ்பர் தான் இவர் சினிமாவில் மிகப் பெரிய உருவமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sarathkumar2

அதுமட்டுமல்லாமல் இவரது உருவத்தை பார்த்தாலே பல நடிகர்களும் நடுங்கி விடுவார்கள் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பார்த்தால் இவர் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கினார் இந்நிலையில் சரத்குமார் இவர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் வியந்து விட்டாராம்.

Leave a Comment

Exit mobile version