துளி கூட ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய சந்தானம்.! இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

தனது திரைப்பயணத்தில் காமெடி நடிகனாக இருந்து பல திரைப்படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வலம் வருபவர்தான் சந்தானம் இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார் அதன் பின்புதான் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாகவும் காமெடியனாகவும் நடித்து வந்தார் இவர் காமெடியனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே வெற்றி கண்டதால் இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆம் இவர் கதாநாயகனாக நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதிலும் குறிப்பாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் சந்தானம் உருவாக்கிக்கொண்டார் மேலும் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,டாகால்டி, A1,பிஸ்கோத்,பாரிஸ் ஜெயராஜ் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனைத்தொடர்ந்து சந்தானம் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் சந்தானம் பொதுவாகவே கதாநாயகனாக நடிக்கும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடையே வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் இவர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் காமெடியாக பேசுவது தான்.

santhanam
santhanam

மேலும் சமீபகாலமாகவே சந்தானத்தின் புதிய புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆம் இந்த புகைப்படத்தில் சந்தானம் வெளியே வருவதற்கு மாஸ்க் அணிந்து ஆள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானமா இது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment