டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் எல்லை கடந்த காதல் முடிவுக்கு வந்தது.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் எல்லை தாண்டிய காதலுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆறு முறை கிராண்ட் ஸ்லாம்  இரட்டையர்  பட்டத்தை வென்றவர். சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான சோயப் மாலிகை 2010 ஆம் ஆண்டு ஐந்து மாதங்களாக காதலித்து வந்தார்கள் பின்பு சோயா மாளிகை திருமணம் செய்து கொண்டார்.  இந்த ஜோடி தற்பொழுது  முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

சானியா மிர்சாவிற்கு இஷான் என்ற மகன் இருக்கிறார் இவர் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக தகவல் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது எனவும் அவர்கள் பிறிந்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் பாகிஸ்தானில் சோயப் மாலிக் நிர்வாகக் குழுவில் இருந்து ஒருவர் உருதி கொடுத்துள்ளார்.

சோயா தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்துள்ளதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார்கள் என்னதான் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தன்னுடைய மகன் இஷானுக்கு பெற்றோராக இருந்து வந்தார்கள் இந்த நிலையில் சானியா மிர்சா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன அல்லாவை காண எனக் குறிப்பிட்டு உள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் கவலைப்பட தொடங்கினார்கள். சமீபத்தில் சானியா  மகனின் பிறந்த நாளை இருவரும் ஒன்றாக தான் கொண்டாடினார்கள் அதன் புகைப்படத்தை சோயாப் அலிக்கான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ஆனால் சானியா மிர்சா எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை.

sania mirza
sania mirza

சோயாப் அலிகான் தன்னுடைய பதிவில்   நீங்கள் பிறந்தவுடன் நாங்கள் மிகவும் அடக்கம் ஆகி விட்டோம் வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருந்ததில்லை சந்திப்பதில்ல ஆனால் பாபா உங்களை பற்றியும் உங்கள் புன்னகை பற்றியும் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து கொண்டு இருக்கிறார் நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்குவானாக. பாபாவும் அம்மாவும் உங்களை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

sania mirza
sania mirza

Leave a Comment