சமுத்திரக்கனியின் மகனை பார்த்து உள்ளீர்களா.? அப்பாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

பார்த்தாலே பரவசம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் சமுத்திரகனி அதன் பிறகு 1, 2 படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கி அறிமுகமானார் இந்த படம் பல அவார்டுகளை பெற்று அசத்தியது.

அதன் பிறகு சமுத்திரகனி இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிகளை குவித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களை இயக்குவதையும் தாண்டி ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதுவும் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

இப்போ கூட நடிகர் அஜித் நடிப்பில் இளம் இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இது தவிர  நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் இவர் நடித்து வருவதால் சமுத்திரக்கனியின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே தமிழை தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தனது மகனுடன் லேட்டஸ்ட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வியந்து போய் உள்ளனர் ஏனென்றால் பார்ப்பதற்கு அப்படியே சமுத்திரக்கனியை உரித்து வைத்திருக்கிறார் அவரது மகன் எனக் கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகர் சமுத்திரக்கனி தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை..

samuthra kani-son
samuthra kani-son

Leave a Comment