நான் அப்பமட்டும் இல்ல இப்பவும் கவர்ச்சியாகத்தான் இருக்கேன்.! சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்

திரைக்கு அறிமுகமான சில காலங்களிலேயே கிடுகிடுவென்று வளர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் 2008ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகிற்கு வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து வெடி அசல் உட்பட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் முதல் முதலில் அவுர் ஆஷு ஸ் தா  என்கின்ற பங்கஜி உதாஸி ன் என்கின்ற இசை தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு இவருடைய நடிப்பு திறமை பாலிவுட்டில் அனைவர்க வனத்தையும் ஈர்த்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு என திரையுலகில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட சமீரா ரெட்டி தற்போது பிரபலமடைந்து திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் 2011 ஆம் ஆண்டில் ஆசை வருதே என்கின்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இப்படி இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்து வரும் இவர் தனது கவர்ச்சியிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் லவ் டவுன்ஹால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார் தற்பொழுது இவர் மேக்கப் போடுவதற்கு முன்பே மேக்கப் போட அதற்குப் பின் என்ற இரண்டு புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு நான் இன்னும் இளமையாக தான் உணர்கிறேன் என்று கூறி வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி

Leave a Comment