சமந்தாவின் கரு கலைந்து விட்டது… மோசமானவர் நாக சைதன்யா… உண்மையைக் கூறி பிரளயத்தை உண்டாக்கிய பிரபலம்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா, ரவி தேஜா,  மேலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர்கள் பற்றி திரை விமர்சகர் உமைர் சந்த்  என்பவர் ஒரு ட்வீட் ஒன்றை போட்டு பெரும் பூகம்பத்தையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். விவகாரத்திற்கு பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. அது மட்டும் இல்லாமல் ஹீரோயினுக்கு  முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாக்கியது அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதி சகுந்தலம் திரைப்படமும் வெளியானது இந்த நிலையில் தற்பொழுது சமந்தா விஜய் தேவார கொண்டவுடன் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அப்படி இருக்கும் நிலையில் சமந்தா தற்பொழுது சரும பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் அவர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்பொழுது சரும பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார்.

அதேபோல் சமந்தா ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நாகசைத்தன்யா நடிப்பில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் உருவாகி உள்ளது  அப்படி இருவரும் தங்களுடைய கேரியரில் மிகவும் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இவர்கள் பத்தி ஒரு தகவலை கூறி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார் வெளிநாட்டின் சென்சார் போர்டு உறுப்பினர் திரைப்பட விமர்சகர் உமர் சந்து.

இவர் வெளியிட்ட தகவல் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது தன்னுடைய வீட்டில் தன்னை மிகவும் துன்புறுத்தியதாகவும் அவர் மிகவும் மோசமான கணவர் என சமந்தா கூறியதாக அவர் கூறியுள்ளார். மேலும் சமந்தா உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்  மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும். தான் கர்ப்பமாக இருந்த நிலையில் கருக்கலைப்பு ஆனதும் தான் விவாகரத்து செய்து விட்டதாக  கூறியதாக அந்த டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு டிவிட்டில் ரவிதேஜா  உடன் பணிபுரிவதில் பல இளம் நடிகைகள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் பாடல் படப்பிடிப்பின் பொழுது அவர் தொடும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் பல புதுமுக நடிகைகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் சரமாரியாக அந்த டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி உமர் சந்துவை கண்டபடி திட்டி தீர்த்து வருகிறார்கள். இவர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சென்சார் போர்டில் உறுப்பினராக இருக்கிறேன் எனவும் தான் படத்தை பார்த்து விட்டதாக கூறி பல திரைப்படங்களை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விமர்சனம் செய்து கடும் சர்ச்சையை சந்தித்து வந்தவர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment