சமந்தா, தனுஷை தொடர்ந்து விவகாரத்தை கையில் எடுத்த பிரபல நடிகை.? இது உண்மையா.?

சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படங்களில் நடிக்கும்போது ஏதோ ஒரு வகையில் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த திருமணங்கள் பலருக்கும் நீண்ட வருடங்கள் நீடிப்பதில்லை.

ஒரு சில பிரபலங்கள்  3,4 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று ஒரு வகையில் பிரிந்து விடுகின்றனர் அதுவும் அண்மைக் காலமாக பல பிரபலங்கள் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்யும் செய்தி பூதாகரமாக வெடிக்கின்றன.

அப்படி அண்மையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருந்த நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் நான்கு வருடங்கள் கழித்து பிரிந்தது இந்திய அளவில் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த செய்தியும் பூதாகரமாக வெடித்தது.

இப்படி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் பிரிந்தது தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஷில்பா ஷெட்டியின் கணவர் சில தேவையில்லாத செயல்களை செய்து வந்தது  வெளி உலகத்திற்கு  தெரியவரவே அது எப்படியோ கண்டுபிடித்து போலீசார் கண்டு பிடித்து மடக்கி நகர் மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கையில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டதால் இந்த விவகாரம் காரணமாக ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளாராம்.

மேலும் அவர் பெயரில் இருந்த பல்வேறு சொத்துக்களையும் வீடுகளையும் தனது பெயருக்கு மாற்ற உள்ளாராம் ஷில்பா ஷெட்டி அதை வைத்து பார்க்கும்போதே தெரிகிறது வெகுவிரைவிலேயே பிரிந்து விடுவார்கள் என்று மேலும் பாலிவுட் வட்டாரத்தில் இருவரும் இன்னும் கொஞ்ச நாட்களில் பிரிய உள்ளார்கள்   எனவும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Comment