பழசை மறக்க முடியாமல் முன்னாள் கணவருடன் எடுத்த புகைப்படத்துடன் உருக்கமான பதிவை போட்ட சமந்தா.!

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு திரைப்பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய முன்னாள் கணவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தை ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார் இந்த பதிவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நடிகை சமந்தா ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் மருத்துவமனையில் இருக்கும் போது இவரைப் பார்க்க நாக சைதன்யாவின் குடும்பங்கள் சென்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நடிகை சமந்தா அவர்கள் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை சமந்தா அந்த படங்களை நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக தன்னுடைய உடல் நலன் கருதி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய உடல் குனமடைந்து விரைவில் படத்தில் நடிக்க வருவேன் என்று நடிகை சமந்தாவே கூறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய முன்னாள் கணவருடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் மஜிலி.

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நிறைய சம்பந்தமாக தற்போது இணையத்தில் வெளியிட்டு ஒரு பதிவை போட்டு இருக்கிறார் அதாவது மஜிலி திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து இருந்தாலும் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சமந்தாவின் இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

இதோ சமந்தா போட்ட பதிவு…

Leave a Comment