முதன்முறையாக டூ பிஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.! உங்க திருமுகத்தை ஒரு பக்கமா திருப்புங்கோ எனக் கூறிய நெட்டிசன்கள்..

samantha photos viral : நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார் இவர் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தமிழில் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பானாகாத்தாடி என்ற அதர்வா திரைப்படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மேலும் பானா காத்தாடி திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நான், நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு நடிகை சமந்தா நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் யார் கண்ணுபட்டது தெரியவில்லை திடீரென மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் நாக சைதன்யா பெயரை டாட்டு வாக போட்டு இருந்த சமந்தா அதனையும் நீக்கிவிட்டார். சமீபத்தில் விஜய் தேவார கொண்டவுடன் நடிகை சமந்தா நெருக்கமாக நடித்திருந்தார் இதை பார்த்த பலரும் இருவரும் காதலிக்கிறார்கள் என ஒரு தகவலை வெளியிட்டார்கள். ஆனால் சமந்தாவோ விஜய் தேவார கொண்டாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் சமந்தா சமீபத்தில் தன்னுடைய வலிகள் குறித்து மிகவும் எமோஷனலாக பதிவு ஒன்றை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு இவ்வளவு வலியும் வேதனையும் இருந்துள்ளது என வருத்தப்பட்டார்கள். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய வேலையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் சமீப காலமாக மிகவும் சந்தோஷமாக பல இடங்களுக்குச் சென்று தங்களுடைய பொழுதை கழித்து வருகிறார்.

மனசு லேசாக இருப்பதற்காக தான் இவர் வெளிநாடுகளுக்கு சென்று ரெஸ்ட் எடுத்து வருகிறார் என பலரும் கூறிவந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் இவர் அதித கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ.

samantha photos
samantha photos