சாமியார் பேச்சைக் கேட்டு இரண்டாவது திருமணத்திற்கு அடி போடும் சமந்தா.! இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா இவர் தற்போது தன்னுடைய குருவான சத்குரு பேச்சை கேட்டுக் கொண்டு நடிகை சமந்தா அவர்கள் தற்போது இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை சமந்தா அவர்கள் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நாக சைத்தன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக இருவரும் கணவனும் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் சமந்தாவிர்க்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதன் பிறகு பல மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக குணமடைந்து வரும் நிலையில் நடிகை சமந்தா அவர்கள் அடிக்கடி கோவில் குளம் சுற்றி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை சமந்தா அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இப்படி பிசியாக இருந்து வரும் நிலையில் நடிகை சமந்தா அவர்கள் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதாவது சமந்தாவின் ஆஸ்தான குருவான சத்குரு ஜாக்கி வாசுதேவின்சிஷ்யையாக இருக்கும் சமந்தா அவர்கள் குருவின் பேச்சை கேட்டு வருகிறார்.

அப்படி சத்குரு கொடுத்த அட்வைசால் தனது இரண்டாவது திருமணம் குறித்து யோசித்து வருகிறாராம் நடிகை சமந்தா. இதனை தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் நடிகை சமந்தாவை பார்க்க நாக சைதன்யாவின் குடும்பங்கள் வந்திருந்தது அப்போது மறுபடியும் இவர்கள் இருவரும் சேரப் போகிறார்கள் என்று எண்ணி வந்த நிலையில் தற்போது திடீரென நடிகை சமந்தா அவர்கள் இரண்டாவது திருமணத்திற்காக யோசித்து வருகிறார்கள் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

Leave a Comment