600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வேண்டுதலை நிறைவு நடிகை சமந்தா.! வைரலாகும் முருகன் கோவில் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா. இவர் தமிழில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவருக்கு சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் தாக்கியது.

இதனால் அவரது உடல் எடை, அழகு போன்றவை பாதிக்கப்பட்டது மேலும் மருத்துவமனையே கதியென கிடந்தார் சிறு இடையிக்கு பிறகு நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வரும் இவர் திடீரென பழனி முருகன் கோயிலுக்கு சென்று 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி  வருகிறார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகின.

ஒரு வழியாக தனது வேண்டு தலை நிறைவேற்றினார் பிறகு செய்தியாளர்களிடம் சொன்னது.. உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்தேன் தற்பொழுது கடவுள் அருள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேடி வருகிறது இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும்..

விதமாக முருகனுக்காக வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்து வந்திருப்பதாகவும் கூறினார் மேலும் பழனி முருகன் கோவிலில் சமந்தா உருகி வேண்டுதல் செய்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கல்வி வீசி அசத்தி வருகின்றனர்.

நடிகை சமந்தா கையில் குஷி மற்றும் ஹிந்தியில் இரண்டு, மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார்.  வெகு விரைவிலேயே அந்த படங்களில் நடிகை சமந்தா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நடிகை சமந்தா முருகன் கோயிலில் வழிபட்ட போது எடுக்கப்பட்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha
samantha

Leave a Comment