விவாகரத்துக்கு பிறகு ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றிய சமந்தா.! இப்ப என்ன பெயர் தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் நடிக்கும் போது திடீரென காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பயணிப்பார்கள் அதுபோலவே நடிகை சமந்தாவும் தெலுங்கில் படம் பண்ணும் போது திடீரென காதல் ஏற்பட்டு பின் கல்யாணத்தில் முடிந்தது. திருமண வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் இருவரும் தனது குடும்ப விஷயத்தில் சிறப்பாக பயணித்தாலும் சமந்தா மட்டும் திடீரென தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டார்.

அதுவும் ஆடையின் அளவையும் குறைத்துக் கொண்டு சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவது மற்றும் சர்ச்சையான படங்களில் நடிப்பது போன்றவற்றில் நடித்தார்.  இது ஆரம்பத்தில் சிறப்பாக போனாலும் ஒரு கட்டத்தில் நாகசைதன்யா அவரது குடும்பத்திற்கு சிறு மன வருத்தத்தை கொடுத்துள்ளது இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சமந்தா அமைதியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் தீ ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சரியாக பேசிக் கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது ஆனால் அதை பெரிதாக செய்ததாக மற்றும் சமந்தா எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நாளடைவில் இருவரும் விரைவிலேயே விவாகரத்து செய்யவுள்ளதாக பத்திரிகைகள் மற்றும் மீடியா மிகப்பெரிய அளவில் பூதாகரமாக சொன்னது. ஆரம்பத்தில் இல்லை என்பது போல தெரிந்தாலும் திடீரென சமந்தாவும், நாக சைதன்யாவும் முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர் என்ற தகவல் வெளியாகியது.

மேலும் இதற்காக நாகசைதன்யா தனது ஜீவனாம்சமாக 200 கோடி கொடுத்து உங்க காசு எனக்கு எதுவும் வேண்டாம் உதறித்தள்ளி விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சமந்தா அதிகாரபூர்வமாக விவாகரத்து ஆனதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்றி உள்ளாராம். S என இருந்த பெயரை தற்போது சமந்தா என பழையபடி மாற்றி உள்ளார்.

samanatha
samanatha

Leave a Comment